வேண்டாத அந்நிய காரியங்கள்
2025 ஜனவரி 2 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,2) “இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்” (வசனம் 2). வியாதிப்படுக்கையில் கிடந்த அகசியாவுக்கு தான் குணமாகி உயிர் பிழைப்பேனா என்னும் சந்தேகம் ஏற்பட்டது. விசுவாசியாக இருந்தாலும், அவிசுவாசியாக இருந்தாலும் ஏதாவது நோய் ஏற்பட்டால் இந்த வியாதியிலிருந்து நான் மீண்டு வருவேனா என்ற கேள்வி எழுவது இயல்பு. ஏனெனில் நாம் இந்தப் பூமியில் நீண்ட நாட்கள்…