January

வேண்டாத அந்நிய காரியங்கள்

2025 ஜனவரி 2 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,2)  “இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்” (வசனம் 2). வியாதிப்படுக்கையில் கிடந்த அகசியாவுக்கு தான் குணமாகி உயிர் பிழைப்பேனா என்னும் சந்தேகம் ஏற்பட்டது. விசுவாசியாக இருந்தாலும், அவிசுவாசியாக இருந்தாலும் ஏதாவது நோய் ஏற்பட்டால் இந்த வியாதியிலிருந்து நான் மீண்டு வருவேனா என்ற கேள்வி எழுவது இயல்பு. ஏனெனில் நாம் இந்தப் பூமியில் நீண்ட நாட்கள்…

January

கர்த்தரிடத்தில் திரும்புவோம்

2025 ஜனவரி 1 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,1 முதல் 2 வரை)  “ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்” (வசனம் 1). மோவாபியர் இஸ்ரவேலருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து சென்றார்கள். அதாவது மோவாபியர் தாவீதின் காலந்தொடங்கி (2 சாமுவேல் 8,2), ஆகாபின் காலம் வரையும் இஸ்ரவேல் நாட்டின் ஆதிக்கத்தின்கீழ் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் ஆகாபின் மரணத்திற்குப் பின் அவனுடைய மகன் அகசியா ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே அவர்கள் கலகம் செய்தார்கள்,…