மனக்கடினத்துக்குத் தண்டனை
2025 ஜனவரி 12 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,13 முதல் 15 வரை) “இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக” என்றான் (வசனம் 13). அகசியாவிடம் ஒரு பயங்கரமான பிடிவாத குணம் காணப்பட்டது. தன்னுடைய படையில் இருந்து, எலியாவை அழைத்துவரும்படி அனுப்பப்பட்ட இரு தளபதிகளுக்கும் நூறு வீரர்களுக்கும் என்ன ஆனதோ என்பதைப் பற்றிக் கவலைப்படாத…