வார்த்தையில் உண்மையுள்ள தேவன்
(வேதபகுதி: யாத்திராகமம் 6:1-8) “மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யெகோவா” (வச. 2). சோர்ந்து போயிருந்த மோசேக்கு தொடர்ந்து ஊழியத்தில் பயணிப்பதற்கு ஒரு உறுதியளிப்பும், உற்சாகமூட்டுதலும் தேவைப்பட்டது. தேவன் ஒவ்வொரு பிரச்சினைகளையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை, மேலும் நாம் வைத்திருக்கிற கால அட்டவணையையும் அவர் பின்பற்றுகிறதில்லை. ஆனால் நமக்காக அவர் வைத்திருக்கும் திட்டங்களை அவர் அறிவார் (எரே. 29:11). மோசேயின் கரத்திலிருந்த கோல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துமானால் தேவனுடைய பலத்த கரம் செய்வதை யார் அறிவார். அவை…