மே 11
மே 11 தீயையும் தண்ணீரையும்கடந்து வந்தோம். செழிப்பான இடத்தில் எங்கைளக் கொண்டுவந்து விட்டீர் (சங்.66:12). ஓய்வைப்போராட்டத்தின்மூலம் பெறுபவனே நிறைவான ஓய்வினைப் பெறுவான். இது முரணாக இருக்கிறது.போராட்டத்தினின்று கிடைக்கும் அமைதி, புயலுக்குப் பின் ஏற்படும் அமைதியைப்போன்றதல்ல. ஆனால், அது புயுலுக்குப்பின் ஏற்படும் கொந்தளிப்பின் தூய்மையானஅமைதியாகும். செல்வந்தனாக, துயரம்அனுபவியாதவனாக இருப்பவனுக்கு மன அமைதியும், மனவலிமையும் கிடையாது. அவனுடைய பண்புகள் இன்னும்சோதனைகளுக்குள்ளாகவில்லை. ஒரு சிறு அதிர்ச்சியைக்கூட தன்னால் எவ்வாறுதாங்கிக்கொள்ளமுடியும் என்று அவன் அறியான். புயலைச் சந்தித்துப் போராடாத மாலுமி,பததிரமாகத் தன் கலத்தைச்…