யூலை 7
யூலை 7 அவர்… என்னைத்துலக்கமான அம்பாக்கி…. (ஏசா.49:2). வட அமெரிக்காவின்கலிபோர்னியா கடற்கரையில் ஒரு பகுதியிருக்கிறது. கூழாங்கற் கடற்கரை என்று அதற்குப் பெயர்.அங்கு நீண்ட கடல் அலைகள் பேரிரைச்சலுடன் கரையில் கிடக்கும் கூழாங்கற்களின்மீது மோதி,கிலுகிலுப்பை போன்று பெரிய ஓசையை ஏற்படுத்துகின்றன. அவைகளின் பிடியிலகப்பட்ட கற்கள்இங்குமங்கும் உருட்டியடிக்கப்பட்டு, ஒன்றோடொன்று உரசிக் கடினமான கடற்கரைப்பாறைகளால்தேய்க்கப்பட்டுப் பளபளப்பாக்கப்படுகின்றன. இரவும் பகலும் விடாது ஏற்படும் இவ்வுராய்தலினால்,அவை பளபளப்பான கவர்சி மிகும் கூழாங்கற்களாக மாறுகின்றன. உலகமெங்குமிருந்து வரும்சுற்றுலாப்பயணிகள் ஏராளமான பேர் இவ்விடத்திற்கு வந்து அழகிய உருண்டை…