பெப்ரவரி 08
இதோஉலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்.28:20). இந்த ஜீவியத்தின்மாறுதல்களையும், சந்தர்ப்பங்களையும் பயத்தோடே எதிர்பார்க்காதே. உன்னை ஆட்கொண்டகர்த்தர் எற்ற வேளையில் உன்னை விடுவிப்பார் என்று முழு நம்பிக்கையோடு அவைகளை நோக்கு.அவருடைய கரத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள. அவர் உன்னை எல்லாக் காரியங்களிலும்பத்திரமாய் நடத்தியிருக்கிறார். இன்னும் நடத்துவார். நீ நிற்கமுடியாதபோது உன்னைத் தமதுகரங்களில் ஏந்துவார். நாளைஎன்ன சம்பவிக்குமோ என்று கவலைகொள்ளாதே. இன்று உனக்காகக் கவலைப்படும் மாறாத பிதாநாளையும், ஒவ்வொரு நாளும் உன்னைக் கவனித்துக்கொள்வார். உன்னைக் கஷ்டத்திலிருந்துகாப்பார். அல்லது…