மே 2
மே 2 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார். அவருடையஇராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது (சங்.103:19). கொஞ்சகாலத்திற்குமுன்பு, ஓர் இளவேனிற்காலக் காலையில் என் வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்தபொழுதுஒரு குளிரான புழுதிக் காற்று கீழ்த்திசையிலிருந்து எழும்பி வர நான் கண்டேன். என்கதவிலுள்ள தாழ்ப்பாள்களைத் திறந்துகொண்டே பொறுமையற்றவனாக, இக் காற்று மாறாதா?என்று கூற இருந்தேன். ஆனால் வார்த்தைகள் தடைப்பட்டன. நான் அவ் வாக்கியத்தை முடிக்கவேஇல்லை. என்வழியில் நான் தொடர்ந்து செல்லும்பொழுது இச்சம்பவம் எனக்கு ஓர் உவமையாக மாறிவிட்டது.ஒரு தேவதூதன்…