February

பெப்ரவரி 11

ஆசாரியர்கள் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலேபட்டமாத்திரத்தில்….. தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் (யோ.3:13). வழி திறக்கும்வரை ஜனங்கள்தங்கள் கூடாரங்களில் காத்திராமல் விசுவாசத்துடன் நடக்கவேண்டியதாயிருந்தது. ஆற்றில்வழி பிறக்குமுன் அவர்கள் கூடாரங்களை அவிழ்த்துச் சாமான்களைக் கட்டி முன்னேறிச் செல்லவரிசையாய் நின்று ஆற்றங்கரைக்கும் செல்லவேண்டும். அவர்கள் ஆற்றங்கரைக்குச்சென்று ஆற்றினுள் இறங்கு முன் தண்ணீர் ஓட்டம் நின்று குவியக் காத்திருப்பார்களானால் அதுவீணாய்க் காத்திருப்பதாகும். ஆனால் தண்ணீர் குவியுமுன் அவர்கள் ஆற்றினுள் அடி எடுத்துவைக்கவேண்டும். நாம் முன்னேறிச் செல்லும்வழியை அறியாவிட்டாலும் கர்த்தருடைய வார்த்தையையே நம்பி…

February

பெப்ரவரி 10

பிரியமானவர்களே, நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்(ரோ.12:19). செயல்படுவதைவிட அமர்ந்திருப்பதற்கு அளவிடக்கூடாத அதிகமான பெலன் அவசியமாகிறது.அமர்ந்திருத்தலே சக்தியின் உன்னத பயனாகிறது. இயேசுவிற்கு விரோதமாகத் தீமையானகுற்றங்களைச் சாட்டினபோது, அவருடைய பதில அமைதியான மௌனமே. இது நீதிபதிகளையும்,பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் திகைக்கச் செய்தது. கோபத்தை உண்டாக்கக் கூடியவாறுஅவ்வளவாகத் தூஷித்தும், கொடுமைப்படுத்தியும், கேலி செய்தும், அவரைத் துன்புறுத்தியபோதுஅவர் செய்த பதில் சப்தமின்றி அமர்ந்திருந்ததேயாகும். அநியாயமாய்க்குற்றுஞ்சாட்டப்பட்டவர்கள், முகாந்தாரமின்றிக் கொடுமையாய் நடத்தப்பட்டவர்கள்,கர்த்தருக்கு முன் அமைதியாய் இருப்பதற்கு எவ்வளவு திடான பலன் தேவை என்பதை அறிவார்கள். மனிதர் உன்நோக்கத்தை தவறாக…

February

பெப்ரவரி 09

அவளுக்குப் பிரதியுத்தரமாக, அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. (மத்.15:23). தம்முடையஅன்பினிமித்தம் அமர்ந்திருப்பார் (செப்.3:17). இதை வாசிக்கும்கர்த்தருடைய பிள்ளையே நீ கனத்த வருத்தம் அடைந்திருக்கலாம். நீ எதிர்பாராத இடத்திலிருந்துகசப்பான ஏமாற்றமும், இதயத்தை நொறுக்கும் அடியும் அடைந்திருக்கலாம். உன் பரம எஜமான்சந்தோஷமாயிரு என்று சொல்லும் சப்தத்தைக் கேட்க நீ ஆசை கொண்டிருக்கலாம். அவர்பிரதியுத்தரமாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. கர்த்தரின் மென்மையான இருதயம்நம்முடைய குறைகூறும் துக்கம் நிறைந்த முறைப்பாட்டைக் கேட்க அதிக வேதனை அடைகிறது. நம்நன்மைக்காகவே அவர் விடையளிக்காமலிருக்கலாம் அல்லது அவர்…

February

பெப்ரவரி 08

இதோஉலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்.28:20). இந்த ஜீவியத்தின்மாறுதல்களையும், சந்தர்ப்பங்களையும் பயத்தோடே எதிர்பார்க்காதே. உன்னை ஆட்கொண்டகர்த்தர் எற்ற வேளையில் உன்னை விடுவிப்பார் என்று முழு நம்பிக்கையோடு அவைகளை நோக்கு.அவருடைய கரத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள. அவர் உன்னை எல்லாக் காரியங்களிலும்பத்திரமாய் நடத்தியிருக்கிறார். இன்னும் நடத்துவார். நீ நிற்கமுடியாதபோது உன்னைத் தமதுகரங்களில் ஏந்துவார். நாளைஎன்ன சம்பவிக்குமோ என்று கவலைகொள்ளாதே. இன்று உனக்காகக் கவலைப்படும் மாறாத பிதாநாளையும், ஒவ்வொரு நாளும் உன்னைக் கவனித்துக்கொள்வார். உன்னைக் கஷ்டத்திலிருந்துகாப்பார். அல்லது…

February

பெப்ரவரி 07

என்ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் (சங்.43:5). நாம்துக்கித்து இருக்க என்ன நியாயமுண்டு? இரண்டே காரணங்கள் உண்டு. நாம் இதுவரைமனந்திரும்பாவிட்டால் துக்கிக்கவேண்டும். இன்னும் பாவத்தில் ஜீவித்தால்துக்கிக்கவேண்டும். இவை இரண்டையும் தவிரதுக்கிக்க ஒரு காரணமுமில்லை. மற்ற யாவற்றையும் ஸ்தோத்திரத்தோடு கூடிய வேண்டுதலாககர்த்தருக்கு முன்பாக ஜெபத்தில் ஏறெடுக்கலாம். நம்முடைய சகல தேவைகளுக்கும், கர்த்தரின்வல்லமையின்பேரிலும், அவர் அன்பின் பேரிலும் உள்ள விசுவாசத்தைப் பயன்படுத்தலாம். நீகர்த்தரில் நம்பிக்கையாயிரு. இதை நினைவுகூருங்கள். எல்லா வேளைகளிலும், கர்த்தர்பேரில்நம்பிக்கையை வைக்கலாம். நம்முடைய தேவை எதுவாயிருந்தாலும், நம் தொல்லைகள் எத்தனைபெரிதாயிருந்தாலும்,…

February

பெப்ரவரி 06

கடலை உலர்ந்த தரையாக மாற்றினார். ஆற்றைக் கால் நடையாய்க் கடந்தார்கள். அங்கே அவரில் களிகூர்ந்தோம் (சங்.66:6). வெள்ளத்தைக் கடக்கையில் அங்கே அவரில் களிகூர்ந்தோம் என்றுசங்கீதக்காரன் சொல்லுகிறான். நடுக்கமும் பயமும் வேதனையும் கொள்வார்களென நாம் எதிர்பார்க்கக்கூடிய இடம் அது. ஆனாலும் அவர்கள் களிகூர்ந்தார்கள். இவ்விதமாகதங்கள் அனுபவத்தில் கண்டவர்கள் அநேகருண்டு. துக்கமும் கலக்கமுமான காலங்களில் அவர்கள்அவற்றை மேற்கொள்ளவும் மகிழவும் கூடியவர்களாயிருக்கிறார்கள். உடன்படிக்கை செய்வதில் கர்த்தர் எத்தனை சமீபமாயிருக்கிறார். அவருடைய வாக்குத்தத்தங்கள் எத்தனைபிரகாசமாய்த் தோன்றுகின்றன. நாம் சுகமாய் இருக்கும் நாட்களில் இந்த…

February

பெப்ரவரி 05

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை (ஏசா.54:12). அமர்ந்திருப்பதிலுள்ளஆச்சரியமான சக்தியை நாம் அறிந்திருக்கறோம் என்று சொல்லமுடியாது. நாம்அவசரப்படுகிறோம். தேவன் கிரியை செய்ய இடம் கொடாமல் நாம் வேலைசெய்துகொண்டே இருக்கிறோம்.தேவன் தாம் ஏதாவது செய்ய முயலும்போதுதான் அமர்ந்திரு, சும்மா இரு, ஒன்றும் செய்யாதேஎன்று சொல்லுகிறார். இதுவே நம் கிறிஸ்தவ ஜீவித்திலுண்டாகும்சங்கடம். அவர் நம்மில் கிரியை செய்ய நாம் இடங்கொடுக்கவேண்டிய வேளையிலே, நாமேகிறிஸ்தர்களாயிருக்க வேண்டும் என்பதால் ஏதாவது செய்ய முயற்சிக்கிறோம். உன் உருவச்சித்திரம் சித்தரிக்கப்படுகையில் நீ எவ்வளவு அசைவின்றி அமர்ந்திருக்க வேண்டுமென்றுஉனக்குத் தெரியாதா?…

February

பெப்ரவரி 04

பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறி இருக்கும்படி பண்ணி…. (ஏசா.58:14). ஆகாய விமானத்தில்பறப்பவர்கள், காற்று முகமாக விமானத்தைத் திருப்பிக் காற்றுக்கு எதிர்த்துப் பறப்பதேஅவர்கள் படிக்கும் முதல் பாடம் என்று சொல்லுகிறார்கள். காற்று விமானத்தை அதிகஉயரத்திற்குப் தூக்குகிறது. இதை அவர்கள் எப்படி அறிந்தார்கள். இதைப் பட்சிகளிடமிருந்தேகற்றுக்கொண்டார்கள். ஒரு பறவை தன் இன்பத்திற்காகப் பறக்கும்போது காற்றோடு செல்லும்.ஆனால் உயர எழும்பி உயர சூரியனுக்கு நேரே ஆபத்தைச் சந்திக்கும்போதே எதிர்த்து பறக்கும். கஷ்டங்கள் கர்த்தருடையகாற்றுகள். நமக்கு எதிர்முகமாக வீசும் அவருடைய காற்று…

February

பெப்ரவரி 03

உடனே ஆவியானவர் அவரைவனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார் (மாற்.1:12). இது தெய்வ தயவிற்குஅத்தாட்சியான ஒரு விந்தையாய் தோன்றிற்று. உடனே எப்போது? வானங்கள் திறந்துதெய்வீகச் சாந்தி புறாவைப்போலிறங்கி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில்பிரியமாயிருக்கிறேன் என்ற சப்தமும் கேட்டவுடன், இது இயற்கைக்கு மாறானதல்ல, என்:ஆத்துமாவே! நீயும் இவ்வழி சென்றிருக்கிறாய். நீ ஆனந்தமாய் உயரப்பறக்கும்சந்தர்ப்பத்தை அடுத்து உனக்கு அதிக மனத்தாங்கல் உண்டானதில்லையா? நேற்று நீ சந்தோஷத்தின்செட்டையை விரித்து, ஆகாயத்தில் பறந்து காலையில் மகிமையாய் பாடினாய். இன்று செட்டைகள்மடங்கி, உன் பாட்டு அடங்கியிருக்கிறது. பகலில்…

February

பெப்ரவரி 02

தமது கரத்தின் நிழலினால்என்னை மறைத்து என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத் தூணியில்மூடிவைத்தார் (ஏசா.49:2). எப்போதாவது ஒரு சமயத்தில்நிழலில் செல்லத்தான் வேண்டும். பகலின் வெளிச்சம் அதிகப் பிரகாசமாய் இருக்கிறது.அதனால் நமது கண்கள் நலிவுற்றுள்ளன. ஆகையினால் நிறங்களின் துல்லிய ரகங்களைநோயாளியின் அறையிலும் துக்கம் நிறைந்த வீட்டிலும் ஒளியிழந்த வாழ்விலும் உள்ளவைகளைப்பார்க்க முடியாதவர்களாயிருக்கிறோம். ஆனால் பயப்படத்தேவையில்லை!அது தேவனின் கரத்திலுள்ள நிழலே. அவர் உன்னை நடத்துகிறார். நிழலில் மட்டுமே நாம்கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்களுண்டு. அவருடைய முகரூபம் இருட்டறையில்தான்பதிவு செய்யக்கூடும். ஆனால்…