மார்ச் 3
அப்பொழுது அது (அசுத்தஆவி) சத்தமிட்டு அவனை மிகவும் அலைக்கழித்துப்புறப்பட்டுப்போயிற்று (மாற்.9:26). தீமைபோராட்டமில்லாமல் நம்மை விட்டுப்போகாது சந்தோஷமான வனபோஜனத்திற்குரியஅனுபவத்தினால் நாம் பரிசுத்த ஆவியானவரின் சுதந்திரத்தைப் பெறமுடியாது. எப்போதும்போர் செய்தே பெறவேண்டும். ஆத்துமாவின் இரகசிய பீடத்தில் இப்படியே நடந்து வருகிறது.நமது உள்ளத்தில் ஒவ்வொரு சக்தியும் மிகுந்த துன்பத்தின் மூலமாகவே ஆவிக்குரிய விடுதலையைஅடைகிறது. மரியாதையான விண்ணப்பத்தினால் அப்போலியோனை (மோட்சப்பயணம் என்னும்நூலில் கிறிஸ்தியானை எதிர்த்த பிசாசை) அப்பால் போகச் செய்ய இயலாது. அவன் வழியைமறைத்து காலை விரித்துக்கொண்டிருக்கிறான். நாம் முன்னேறிச் செல்லும் வழியில்…