மார்ச் 13
தேவரீருடைய வழிகள்நீதியும் சத்தியமுமானவைகள் (வெளி 15:3). இருபந்தைந்து ஆண்டுகளாகநோயற்றிருந்த சார்லஸ் ஸ்பர்ஜனின் மனைவி பின்வரும் சம்பவத்தைக் கூறுகிறார். இருண்டு, பிரகாசமற்றிருந்த ஒரு நாளின் இறுதியில்,இரவு நெருங்குகையில், நான் படுக்கையில் இளைப்பாறிக் கொண்டிருந்தேன். என் சௌகரியமானஅறையில் எங்கும் வெளிச்சமாயிருந்தபோதிலும், வெளியிலிருந்த இருள் சற்று என் ஆத்துமாவில்நுழைந்து அவிக்குரிய தரிசனத்தை மறைப்பதுபோல உணர்ந்தேன். வேதனையென்ற கடினமான வழியில்வழுக்கி விழுந்துவிடாதபடி கர்த்தரின் கரம் என்னைக் கைபிடித்து வழி நடத்துகிறது என்பதைஅறிந்தேன். ஆயினும் அன்று எவ்வளவு முயன்றும் அவர் கரத்தை என்னால் காண…