2022 ஜனவரி 05
(வேதபகுதி: யாத்திராகமம் 2:1-4) “மோசே பிறந்தபோது அவனுடைய தாய் தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதம் ஒளித்துவைத்தார்கள்” (எபி. 11:23). ஒரு திருமணம், ஒரு குடும்பம், ஒரு குழந்தை. முழு இஸ்ரவேல் குடும்பத்தாரையும் மீட்க ஒரு குடும்பத்தைத் தெரிந்துகொள்கிறார். நிலைமை மோசமாகும்போது தேவன் தம்முடைய வேலையைத் தொடங்குகிறார். துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிற மக்கள் கூட்டத்திலிருந்தே ஓர் இரட்சகனை ஆயத்தம் செய்கிறார். நம்முடைய பரம மீட்பரும் நேரே வானத்திலிருந்து இறங்காமல்…