February

மாராவை மதுரமாக்குகிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 15:22-27) “மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான், அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில்போட்டவுடனே அது மதுரமான தண்ணீராயிற்று” (வச. 25). இரட்சிப்பில் தொடங்குகிற நம்முடைய பயணம் மகிமையில் முற்றுப்பெறும். இவ்விரண்டுக்கும் இடையிலான சாலை, வனாந்தரம் என்னும் இந்த உலகத்தின் வழியாகச் செல்கிறது. சூர் வனாந்தரத்திலிருந்து மூன்று நாள் பயணத்தில் மாரா வந்தார்கள் (வச. 22-23). மூன்று நாள் பிரயாணம் செய்து நாங்கள் வனாந்தரத்தில் ஆராதனை செய்ய எங்களைப் போகவிடு…

February

பாட்டுடைத் தலைவனாகிய கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 15:1-21) “கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்” (வச. 2). தேவனைப் புகழுவதற்கும், அவர் பண்பைப் போற்றுவதற்கும் பாடல்கள் ஓர் இன்றியமையாத பங்கை வகிக்கின்றன. பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் காக்கப்பட்டு, செங்கடலைக் கடந்த இரட்சிக்கப்பட்ட ஒரு விசுவாசியால் மட்டுமே கர்த்தரைப் பற்றிய பொருள் நிறைந்த பாடல்களை மகிழ்ச்சி பொங்கப் பாடமுடியும். இளைய குமாரன்…

February

நம்முடைய புதிய எஜமானனாகிய கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 14:15-31) “இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது” (வச. 22). இஸ்ரயேலர் செங்கடலைக் கடந்து சென்றது அவர்களது வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்பட்ட தனித்துவமிக்க ஒரு நிகழ்வாகும். “விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்” (எபி. 11:29). மோதி அடிக்கிற அலைகளின் நடுவாகச் செல்வது சாத்தியமற்றது, ஆயினும் தேவன்மீதுள்ள விசுவாசம் அதைச் சாத்தியமாக்குகிறது. “நீங்கள் நின்றுகொண்டிருங்கள்” (வச. 13)…

February

நம்முடைய சார்பாக இருக்கிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 14:1-14) “அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எதிப்தியரை என்றைக்கும் காணமாட்டீர்கள்” (வச. 13). கர்த்தருடைய சித்தத்தின் மையத்தில் இருப்பதே அல்லாமல் இந்த உலகத்தில் பாதுகாப்பு மிக்க இடம் வேறு எதுவும் இல்லை. அது கடக்கவியலா கடற்கரையாக இருக்கலாம், அல்லது வழிகாணா வனாந்தரமாக இருக்கலாம், எதுவாயினும் தேவனுடைய பிள்ளைகளுக்கு அதுவே அடைக்கலம். ஆம் சமுத்திரக் கரையிலேயே தேவன் இஸ்ரயேலரை…

February

என்றென்றும் வழிநடத்தும் கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 13:17-22) “அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன்சென்றார்” (வச. 21). கர்த்தர் பாவிகளுக்கு ஓர் இரட்சகராகவும், அடிமைகளுக்கு ஒரு விடுதலையாளராகவும், பயணிகளுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறார். தம் மக்கள்மேல் இளகிய மனதுடையவர். தகுதிக்கு மிஞ்சி பாரத்தைச் சுமத்தாதவர். கழுகு தன் குஞ்சுகளை செட்டைகளில் சுமந்து செல்வது போல் சுமந்து செல்கிறவர். போர் நமக்கு மனச்சோர்வை உண்டாக்கும் என்று அறிந்து அதை…

February

பாவிகளை மீட்கும் கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 13:1-16) “இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருக ஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்” (வச. 2). மீட்கப்பட்ட மக்கள் மீட்பருக்குச் சொந்தமானவர்கள். ஆகவே தம்முடையவர்கள் என்ற முறையில் முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்தின் ஆண்மக்களில் முதற்பிள்ளைகளை எனக்கென்று அவர்களைப் பிரித்தெடுத்துப் அர்ப்பணியுங்கள் என்று உரிமைகோருகிறார். நாமும் தேவனால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டிருக்கிறோம், நாம் அவருக்கே சொந்தமானவர்கள் (1 கொரி. 6:20). மீட்பு என்னும் இஞ்சினைத் தொடர்ந்து வரும் பெட்டிகளே அர்ப்பணிப்பும் பரிசுத்தமும்.…

February

பாகுபாடு காட்டாத கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 12:43-51) “சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்” (வச. 49). தேவன் பாகுபாடு காட்டுகிறவர் அல்லர், ஆயினும் தம்முடையவர்களுக்கும் தம்முடையவர்கள் அல்லாதோருக்கும் வேறுபாட்டைக் காண்பிக்க விரும்புகிறார். மேலும் தம்முடைய நியமங்களை முறையற்ற வகையில் நிறைவேற்றப்படுவதையும் அவர் விரும்புகிறதில்லை. ஆகவே, சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிற தேவனுடைய வீட்டில் நடந்துகொள்ளவேண்டிய முறைகளைத் தெரிவித்திருக்கிறார் (1 தீமோ. 3:15). கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நம்முடைய விருப்பப்படியெல்லாம் வாழ நினைக்கிற ஒரு விசாலமான வழி அல்ல,…

February

பெலவீனர்களையும் பெலவான்களாகக் காண்கிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 12:31-42) “நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்திலிருந்து புறப்பட்டது” (வச. 41). கர்த்தர் உண்டுபண்ணிய அற்புதச் செயல்களால் எகிப்தியரில் பலரும் கவரப்பட்டிருந்தார்கள். எபிரெயர்களோடு சேர்ந்து, அழிவுக்குப் பயந்து வேறு இன மக்களும் புறப்பட்டார்கள். வெளியரங்கமாகத் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கையிட்டு, உள்ளுக்குள் மெய்யான மனந்திரும்புதல் அற்ற விசுவாசிகளுக்கு இவர்கள் அடையாளமாயிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் கிறிஸ்துவுக்குச் சம்பந்தமில்லாதோர் இன்று பெருகியிருக்கிறார்கள். கிறிஸ்துவின் அற்புதங்களைக் கண்டு அநேகர் அவரைப் பின்பற்றினார்கள்,…

February

விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காண்கிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 12:21-30) “கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுவதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டால், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்” (வச. 23). “சுவிசேஷம் கர்த்தரை அளவற்ற இரக்கமுள்ளவராக வெளிப்படுத்தினாலும், அந்த இரக்கம் பாவத்தோடு இணங்கிச் செல்லும் இரக்கமாக வகைப்படுத்தப்படவில்லை. அவருடைய கிருபையின் வழிகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு அவருடைய கோபத்தின் வெளிப்பாடும் அவசியமாக இருக்கிறது” என்று திருவாளர் வைன் கூறினார். பஸ்காவை வீட்டுக்குள்ளேயே புசிக்க…

February

பரிசுத்தத்தை விரும்புகிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 12:15-20) “புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்க வேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்” (வச. 15). பஸ்கா அனுசரிப்பும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுதலும் வேறு வேறானவை: ஆயினும் பிரிக்க முடியாதவை. பஸ்காவுடன் இணைந்து ஏழு நாட்கள் புளிப்பில்லாத அதாவது ஈஸ்ட் கலக்காத அப்பத்தை அவர்கள் சாப்பிடவேண்டும். இஸ்ரயேலர் இரட்சிக்கப்படுவதற்காக புளிப்பில்லா…