August

நினைவூட்டுதலின் அவசியம்

(வேதபகுதி: உபாகமம் 1:1-4) “மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்” (வச. 4). இஸ்ரயேலர் இப்பொழுது வாக்குத்தத்த நாட்டின் எல்லைக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இந்த இளம் தலைமுறையினருக்கு முன்பாக இருப்பது ஒரு புதிய நாடு மட்டுமல்ல, ஒரு புதிய வாழ்க்கையும்தான். அங்கே இருப்பது பாலும் தேனும் ஓடுகிற நல்ல பூமியின் செழிப்பான வாழ்க்கை மட்டுமல்ல, கரடுமுரடான எதிரிகளைக் கையாள வேண்டிய கடினமான வாழ்க்கையும் கூடவே இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கை…