முதல் காணிக்கை
(வேதபகுதி: ஆதியாகமம் 3:1-7) “ஆபேலையும் அவன் காணிக்கையும் கர்த்தர் அங்கீகரித்தார்” (வச. 4). தேவன் தன்னுடைய காணிக்கையை நிராகரித்ததால் காயீன் கோபமடைந்தான், அவனுடைய முகநாடி வேறுபட்டது. கர்த்தர் தன் காணிக்கையை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்த்தான். ஒருவேளை அவர் தன்னைப் பற்றிப் பெருமிதம் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆபேலின் காணிக்கையைப் பார்த்து இகழ்ந்திருக்கலாம். மந்தையின் ஆட்டுக் குட்டிகளைக் காட்டிலும், தான் கொண்டு வந்த பழங்களும், தானியங்களும் மிகவும் அழகாகவும், சுவையாகவும் இருப்பதாக அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால் ஆபேலின் காணிக்கையைக்…