தனித்துவமான வாழ்க்கை
லேவியராகமம் 18:1-30) “நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாலும், என்னுடைய நியாயயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” (வச. 2,3). இந்த அதிகாரத்தில் மூன்று தடவை “நான் கர்த்தர்” என்றும் “நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்றும் ஆறுதடவை சொல்லப்பட்டிருக்கிறது (வச. 2,4,5,6,21,30).தேவன், இஸ்ரயேல் மக்களுடன் தம்மை ஒரு சிறப்பான வகையில் இணைத்துக்கொள்கிறார். தனக்கும்…