வேற்றுமையில் ஒற்றுமை
(வேதபகுதி: எண்ணாகமம் 2:1-34) “இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்” (வச. 2). ஆசரிப்புக் கூடாரம் நடுவிலும், அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் அவரவருக்கு தேவன் ஒதுக்கிய இடத்தில் அவர்களுடைய கொடிகளுடன் கூடாரம் போட்டு தங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் எங்கே தங்க வேண்டும் என்பதை தேவனே தீர்மானித்தார். எந்தத் திசையில் எந்தக் கோத்திரத்துடன் தாங்கள் இணைந்து…