அவிசுவாசம் ஆசீர்வாதத்துக்கு எதிரி
(வேதபகுதி: எண்ணாகமம் 13:1-33) “நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மால் கூடாது; அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்” (வச. 2). விசுவாசித்து நடவாமல் கண்டு நடப்பதே மனித மனதின் இயல்பு. கானான் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன் என்று தேவன் வாக்களித்துவிட்டார். அது எப்படிப்பட்ட தேசம் என்பதையும் பல தடவை சொல்லிவிட்டார். அதைச் சுதந்தரித்துக்கொள்வதே அவர்களுடைய பொறுப்பு. எப்பொழுது தேவ வார்த்தையை நம்ப மறுக்கிறோமோ அப்பொழுது நாம் உலக வழியைத் தேடுவோம். கானான் நாட்டை வேவு…