விசுவாசமா அல்லது பயமா?
(வேதபகுதி: உபாகமம் 1:16-33) “… கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன்” (வச. 21). விசுவாசமும் பயமும் இணைந்து பயணிக்க முடியாது. பயம் குடியிருந்தால் விசுவாசம் ஓடிப்போகும். எங்கே விசுவாசித்து நடக்கிறோமோ அங்கே கடினமாக பாதையெல்லாம் எளிமையான பாதையாக மாறிப்போகும். ஓரேபிலிருந்து காதேஸ் பர்னேயாவிற்கு செல்லும் பாலைவன மார்க்கம் பயரங்கரமானதுதான் (வச. 19), ஆயினும் மேகஸ்தம்பமும், அக்கினிஸ்தம்பமும் முன்னே சென்றால் கானானின் எல்லையும் தொட்டுவிடும் தூரம்தான். கர்த்தர் கட்டளைக்குத்…