தேவனுடைய அன்பை பெற்ற மக்கள்
(வேத பகுதி: உபாகமம் 5:22-33) ”அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்” (வச.29). தேவன் எங்களோடு நேரடியாகப் பேச வேண்டாம், அவர் என்ன பேசுகிறாரோ அதைக் கேட்டு நீர் எங்களுக்குச் சொல்லும் என்று மோசேயிடம் மக்கள் வைத்த விண்ணப்பத்தை கேட்டு தேவன் மக்களின் நிலைக்கு இறங்கி வந்தார். பல நேரங்களில் தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையையும் நாம் புரிந்து கொள்ளாமல் போகும் போதோ,…