Month: July 2022

நாள் 212 – ஏசாயா 16-18

ஏசாயா – அதிகாரம் 16 1 தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலா பட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்த்துச் சீயோன் குமாரத்தியின் மலைக்கு ...

Read more

நாள் 210 – ஏசாயா 10-12

ஏசாயா – அதிகாரம் 10 1 ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற ...

Read more

நாள் 206 – உன்னதப்பாட்டு 7-8

உன்னதப்பாட்டு – அதிகாரம் 7 1 ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் ...

Read more

நாள் 203 – பிரசங்கி 10-12

பிரசங்கி – அதிகாரம் 10 1 செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் ...

Read more

நாள் 202 – பிரசங்கி 7-9

பிரசங்கி – அதிகாரம் 7 1 பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது. 2 விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது ...

Read more

நாள் 201 – பிரசங்கி 4-6

பிரசங்கி – அதிகாரம் 4 1 இதற்குப் பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் ...

Read more

நாள் 199 – நீதிமொழிகள் 29-31

நீதிமொழிகள் – அதிகாரம் 29 1 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். 2 நீதிமான்கள் பெருகினால் ...

Read more

நாள் 198 – நீதிமொழிகள் 25-28

நீதிமொழிகள் – அதிகாரம் 25 1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: 2 காரியத்தை மறைப்பது தேவனுக்கு ...

Read more

நாள் 197 – நீதிமொழிகள் 22-24

நீதிமொழிகள் – அதிகாரம் 22 1 திரளான ஐசுவரியத்தைப்பார்ககிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம். 2 ஐசுவரியவானும் தரித்திரனும் ...

Read more

நாள் 196 – நீதிமொழிகள் 19-21

நீதிமொழிகள் – அதிகாரம் 19 1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி. 2 ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; ...

Read more

நாள் 194 – நீதிமொழிகள் 13-15

நீதிமொழிகள் – அதிகாரம் 13 1 ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். 2 மனுஷன் தன் ...

Read more

நாள் 193 – நீதிமொழிகள் 10-12

நீதிமொழிகள் – அதிகாரம் 10 1 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான். 2 அநியாயத்தின் ...

Read more
Page 1 of 2 1 2
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?