Month: February 2008

உறுதியாயிரு அன்பாயிரு

உபா.24:1-22 சமுதாயத்தில் பெண்கள், ஏழைகள், அயல்நாட்டவர், அநாதைகள், விதவைகள், அடிமைகள் ஆகியவர்களின் நலன் எவ்வாறு காக்கப்பட வேண்டும் என்பதை மோசே இப்பகுதியில் ...

Read more

காடி கொடுக்கப்பட்ட இயேசு

தேவகுமாரனுக்கு குடிக்க மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது. 1). சிலுவையி்ல் அறைதவற்கு முன் (மாற்கு15:23) வெள்ளைப்போலம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்க ...

Read more

உன் கடவுளைத் தெரிந்துகொள்

உபா.31:30-32:22 இன்று வழிபாட்டு நாள்.  உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் இன்று கடவுளைப் போற்றிப்புகழ்ந்து வழிபடும் நாள். 1.  அவர் உன்னதமானவர் (1-5): அவர் ...

Read more

இயேசு யூதருக்கு இடறுதலின் கல்லாயிருப்பார்

முன்னுரைப்பு: சங்கீதம் 118:22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. ஏசாயா 8:14 அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார். ஆகிலும் ...

Read more

உயரிய கற்பனை

மத்.12:1-8  ஓய்வுநாளின் ஆண்டவர்: சீடர் கதிர்களைக் கொய்தனரே ஒழிய, அறுவடை செய்வதில்லை.  ஆனால், பரிசேயரோ பசியாக இருந்தோரின் தேவையை மதிக்காது.  குற்றங்காணுவதிலே ...

Read more

யார் இதைச் சகிக்க முடியும்?

யோவே.2:1-17 எக்காளத்தின் தொனி, நெருங்கி வரும் சத்துருவின் சேனையின் தொனிப்போல் அபாய அடையாளத்தைக் காண்பிக்கிறது (3-11).  இந்த வசனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பின், ...

Read more
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?