பற்பல நிலையில் அழுகை!
1. உரத்த சத்தமிட்டு அழுதார்கள். நியா.2:4,5 2. உபவாசித்து அழுதல். 2.சாமு.12:22 3. மகா சத்தமிட்டு அழுதார்கள். எஸ். 3:12 4. தலையின்மேல் கை வைத்து சத்தமிட்டு...
1. உரத்த சத்தமிட்டு அழுதார்கள். நியா.2:4,5 2. உபவாசித்து அழுதல். 2.சாமு.12:22 3. மகா சத்தமிட்டு அழுதார்கள். எஸ். 3:12 4. தலையின்மேல் கை வைத்து சத்தமிட்டு...
1. இறைச்சிக்காக அழுதார்கள். எண்.11:4, 10,18 2. துர்ச்செய்தியைக் கேட்டு அழுதார்கள். எண்.14:1 3. வேசித்தனத்தினால், கர்த்தருடைய கோபம் மூண்டபடியினால் அழுதார்கள். எண்.25:6 4. கர்த்தர் அவர்கள்...
1. எகிப்தில் தானியம் வாங்க வந்த சகோதரர்களைக் கண்டு அழுதான். ஆதி.42:24 2. எகிப்தின் அரண்மனையில் சகோதரர்கள் பென்யமீனைக் கொண்டு வந்தபோது அழுதான். ஆதி.43:29,30 3. யோசேப்பு...
1. ஜெபத்தில் அழுகை - அன்னாள். 1.சாமு.1:10, ஓசி.12:4 2. மனந்திரும்பும் அழுகை - பாவியான ஸ்திரீ. லூக். 7:36-48 3. சிறையிருப்பை நினைத்து அழுகை -...
(எரேமி.9:1,18, 14:17, புல.2:18,19, எசேக்.21:6,12, 9:4) 1. அன்னாள் அழுதாள் - சாமுவேல் பிறந்தான். 1.சாமு.1:7,20 2. ஆகார் அழுதாள் - தண்ணீர் துரவைக் கண்டாள். ஆதி.21:16,19...
1. ஆகார். ஆதி.21:16 2. ஆபிரகாம். ஆதி.23:1,2 3. யாக்கோபின் அழுகை. ஓசி.12:3,4 4. ஏசாவின் அழுகை. ஆதி.27:38, 33:4, எபி.12:16,17 5. யோசேப்பின் அழுகை. ஆதி.42:24,...
1. கர்த்தருடைய நாமம் அதிசயமானது. நியா.13:8, ஏசாயா 9:6 2 கர்த்தருடைய சாட்சி அதிசயமானது. சங்.119:29 3. கர்த்தருடைய கிரியைகள் அதிசயமானது. சங். 139:14, வெளி 15:31...
(மத்.27:54, லூக்கா 23:47-48, மாற்கு 15:39) 1. ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. மத், 27:45, மாற்.15:33,...
1. ஏறக்குறைய 1600 வருட காலத்தில் பல்வேறு தேசங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த 40 ற்கும் மேற்பட்ட பரிசுத்தவான்கள் மூலம் எழுதப்பட்ட சிறிதும் பெரிதுமான 66 புத்தகங்கள்...
1. அக்கிரமக்காரன். 2.தெச.2:8,9 2. அந்திக் கிறிஸ்து. 1.யோவான் 2:18, 4:3 3. அவமதிக்கப்பட்டவன். தானி.11:21 4. எதிராளி. 2.தெச.2:4 5. கள்ளத் தீர்க்கதரிசி. வேளி 16:13...
https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_405.mp4
1. ஸ்திரீயின் வித்து. ஆதி.3:15, மத்.1:18,20, 23:5 சர்ப்பத்தின் வித்து. ஆதி.3:15 2. வானத்திலிருந்து வந்தவர். யோ.6:38,51 பாதாளத்திலிருந்து ஏறி வருபவன். வெளி. 11:7,13:1 3. பிதாவின்...
https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_404.mp4
https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_403.mp4
https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_402.mp4
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. (ரோமர் 8:1)
அவர் இங்கே இல்லை. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்@ கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். (மத்தேயு 28:6)
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். (யோவான் 3:14-15)
அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். (லூக்கா 23:34)
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:7-8)
பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும். ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (லூக்கா 22:42)
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible