Webmaster

Webmaster

நாள் 18 – யாத்திராகமம் 8-10

யாத்திராகமம் – அதிகாரம் 8 1 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு. 2 நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன்...

நாள் 17 – யாத்திராகமம் 5-7

யாத்திராகமம் – அதிகாரம் 5 1 பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று...

நாள் 16 – யாத்திராகமம் 1-4

யாத்திராகமம் – அதிகாரம் 1 1 எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா, 2 இசக்கார், செபுலோன், பென்யமீன், 3 தாண், நப்தலி, காத், ஆசேர்...

நாள் 15- ஆதியாகமம் 47-50

ஆதியாகமம் – அதிகாரம் 47 1 யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன்...

நமது அழைப்பு

1. மனந்திரும்ப அழைப்பு. மத்.9:13, மாற்.2:17, லூக்.5:32 2. ஒளியினிடத்திற்கு அழைப்பு. 1.பேது.2:9 3. சமாதானமாயிருக்கும்படி அழைப்பு. 1.கொரி.7:15 4. பரிசுத்தமுள்ளவர்களாகும்படி அழைப்பு. ரோ.1:2, 1.கொரி.1:2 5....

நாள் 14 – ஆதியாகமம் 43-46

ஆதியாகமம் – அதிகாரம் 43 1 தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது. 2 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக்...

இயேசு கிறிஸ்துவின் கனமான ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவர்கள்

1. கடலில் வலைபோடுகிறவர்கள். மத்.4:18-20, மாற்.1:16-18 (கடலில் அலைகளும், திரைகளும், எதிர்காற்றுகளும், மகா மச்சங்களுமுண்டு) 2. வலைகளைப் பழுதுபார்ப்பவர்கள். மத்.21,22, மாற்.1:19,20 3. வலைகளை அலசுபவர்கள். லூக்.5:2...

நாள் 13 – ஆதியாகமம் 40-42

ஆதியாகமம் – அதிகாரம் 40 1 இந்த நடபடிகளுக்குப் பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள். 2 பார்வோன் தன் பானபாத்திரக்காரரின்...

நாள் 12 – ஆதியாகமம் 37-39

ஆதியாகமம் – அதிகாரம் 37 1 யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். 2 யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை...

நாள் 11 – ஆதியாகமம் 33-36

ஆதியாகமம் – அதிகாரம் 33 1 யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும்...

நாள் 10 – ஆதியாகமம் 30-32

ஆதியாகமம் – அதிகாரம் 30 1 ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்...

நாள் 9 – ஆதியாகமம் 26-29

ஆதியாகமம் – அதிகாரம் 26 1 ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப்...

நாள் 8 – ஆதியாகமம் 22-25

ஆதியாகமம் – அதிகாரம் 22 1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்....

உங்கள் அழைப்பு

(2 பேதுரு 1:10, எபேசி.4:1, 1.கொரி.1:26) 1. பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன். மத்.9:13 2. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். 1.தீமோ.6:12 3....

நாள் 7 – ஆதியாகமம் 19-21

ஆதியாகமம் – அதிகாரம் 19 1 அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும்...

நாள் 6 – ஆதியாகமம் 16-18

ஆதியாகமம் – அதிகாரம் 16 1 ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள். 2 சாராய்...

உம்முடைய கேள்விகட்கு தேவனின் மாறுத்தரங்கள்

01) தேவன் உம்மிடத்திலிருந்து கேட்பதென்ன?நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளிலெல்லாம் நடந்து . அவரிடத்தில் அன்புகூர்ந்து , உன் முழு இருதயத்தோடும் உன் முழு...

நாள் 5 – ஆதியாகமம் 13-15

ஆதியாகமம் – அதிகாரம் 13 1 ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள். 2 ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான...

நாள் 4 – ஆதியாகமம் 10-12

ஆதியாகமம் – அதிகாரம் 10 1 நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள். 2 யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு,...

தேவனுடைய அழைப்பு

1. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே. ஏசா.45:22, அப்.4:12 2. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே. மத்.11:28,29, லூக்.21:32, சங். 55:22, 2.கொரி.5:4, எபி.12:1 3. ஓ! தாகமாயிருக்கிறவர்களே. யோ.7:37-39, ஏசா.55:1,2...

நாள் 3 – ஆதியாகமம் 7-9

ஆதியாகமம் – அதிகாரம் 7 1 கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்....

நாள் 2 – ஆதியாகமம் 4-6

ஆதியாகமம் – அதிகாரம் 4 1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். 2 பின்பு அவனுடைய...

நாள் 1 – ஆதியாகமம் 1-3

ஆதியாகமம் – அதிகாரம் 1 1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்....

இயேசு தனியே அழைத்த ஏழு சந்தர்ப்பங்கள்

1. கொன்னை வாயு டைய ஒரு செவிடனின் காதுகளைத் திறக்க அவனைத் தனியே அழைத்தார். மாற்.7:33 (7:32-35) 2. பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தமது மகிமையை வெளிப்படுத்த...

வேதபாரகர் பரிசேயர்களை இயேசு கிறிஸ்து அழைக்கிறார் !

(மத்.23ம் அதிகாரம்) 1. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! (23:13) 2. குருடான வழிகாட்டிகளே! (23:16,24) 3. மதிகேடரே! (23:17,19) 4. குருடரே! (23:17,19) 5. குருடனான பரிசேயனே!...

அழுகை – பற்கடிப்பு யார் யாருக்கு?

1. அவிசுவாசிகளுக்கு. மத்.8:11,12,13 2. பொல்லாங்கனின் புத்திரருக்கு. மத்.13:38-42,25 3. பொல்லாதவர்களுக்கு. மத்.13:47-50 4. கலியாண வஸ்திரமில்லாத விருந்தாளிக்கு. மத்.22:11-13 5. பொல்லாத ஊழியக்காரனுக்கு. மத்.24:42-44, 48-51...

சத்தமிட்டு அழுத சந்தர்ப்பங்கள்

1. ஆகார் சத்தமிட்டு அழுதாள். ஆதி.21:16 2. ஏசா சத்தமிட்டு அழுதான். ஆதி.27:38 3. யாக்கோபு ராகேலை முத்தம் செய்து சத்தமிட்டு அழுதான். ஆதி.29:11 4. கர்த்தருடைய...

தாவீது இராஜா அழுத சந்தர்ப்பங்கள்!

1. தாவீதும் யோனத்தானும் முத்தம் செய்து அழுதார்கள். 1.சாமு.20:41 2. தாவீதின் மனைவிகளும் குமாரரும் சிறைப்பிடிக்கப்பட்டபோது அழுதான். 1.சாமு.30:4 3. சவுலும் குமாரனும் மரணமடைந்த செய்தி கேட்டு...

Page 25 of 46 1 24 25 26 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?