Webmaster

Webmaster

நாள் 43 – எண்ணாகமம் 25-27

எண்ணாகமம் – அதிகாரம் 25 1 இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். 2 அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்;...

நாள் 42 – எண்ணாகமம் 21-24

எண்ணாகமம் – அதிகாரம் 21 1 வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம்...

நாள் 41 – எண்ணாகமம் 18-20

எண்ணாகமம் – அதிகாரம் 18 1 பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும்...

நாள் 40 – எண்ணாகமம் 15-17

எண்ணாகமம் – அதிகாரம் 15 1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில்...

நாள் 39 – எண்ணாகமம் 11-14

எண்ணாகமம் – அதிகாரம் 11 1 பின்பு, ஜனங்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே...

நாள் 38 – எண்ணாகமம் 7-10

எண்ணாகமம் – அதிகாரம் 7 1 மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்தநாளில், 2 தங்கள் பிதாக்களுடைய...

நாள் 37 – எண்ணாகமம் 4-6

எண்ணாகமம் – அதிகாரம் 4 1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில், 3 ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு...

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3....

நாள் 36 – எண்ணாகமம் 1-3

எண்ணாகமம் – அதிகாரம் 1 1 இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:...

நாள் 35 – லேவியராகமம் 24-27

லேவியராகமம் – அதிகாரம் 24 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில்...

நாள் 34 – லேவியராகமம் 20-23

லேவியராகமம் – அதிகாரம் 20 1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன்...

நாள் 33 – லேவியராகமம் 17-19

லேவியராகமம் – அதிகாரம் 17 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்: 3 இஸ்ரவேல்...

நாள் 32 – லேவியராகமம் 14-16

லேவியராகமம் – அதிகாரம் 14 1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும். 3 ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே...

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

1. ஆதாம் ஏவாள் சிருஷ்டிப்பு. ஆதி.2:7,21,22 2. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம். ஆதி.6:7,8 அதிகாரங்கள். 3. கர்த்தர் பாபேலில் பாஷையைத் தாறுமாறாக்கினது. ஆதி.11:7-9 4. சோதோம் மனிதருக்குக்...

நாள் 31 – லேவியராகமம் 11-13

லேவியராகமம் – அதிகாரம் 11 1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், 3 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள்...

நாள் 30 – லேவியராகமம் 8-10

லேவியராகமம் – அதிகாரம் 8 1 கர்த்தர் மோசேயை நோக்கி:2 நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு...

நாள் 29 – லேவியராகமம் 5-7

லேவியராகமம் – அதிகாரம் 5 1 சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். 2 அசுத்தமான காட்டுமிருகத்தின்...

நாள் 28 – லேவியராகமம் 1-4

லேவியராகமம் – அதிகாரம் 1 1 கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால்,...

நாள் 27 – யாத்திராகமம் 38-40

யாத்திராகமம் – அதிகாரம் 38 1 தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது. 2 அதின்...

நாள் 26 – யாத்திராகமம் 35-37

யாத்திராகமம் – அதிகாரம் 35 1 மோசே இஸ்ரவேல், புத்திரராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: 2 நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய்...

நாள் 25 – யாத்திராகமம் 32-34

யாத்திராகமம் – அதிகாரம் 32 1 மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த...

நாள் 24 – யாத்திராகமம் 28-31

யாத்திராகமம் – அதிகாரம் 28 1 உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார்...

நாளுக்கொரு நல்ல பங்கு – (வேதபகுதி: யாத்திராகமம் 5:4-14)

2022 ஜனவரி 23 (வேதபகுதி: யாத்திராகமம் 5:4-14) “அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பாலாயிருக்கிறார்கள்;...

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

1. பிலாத்து. மத்.27:24 2. பிலாத்துவின் மனைவி. மத்.27:19 3. நூற்றுக்கதிபதி. லூக்.23:47 4. பேதுரு. அப்.3:14, 1.பேது.3:18 5. ஸ்தேவான். அப்.7:52 6. யாக்கோபு. யாக்.5:6-8...

நாள் 23 – யாத்திராகமம் 25-27

யாத்திராகமம் – அதிகாரம் 25 1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக்...

நாள் 22 – யாத்திராகமம் 21-24

யாத்திராகமம் – அதிகாரம் 21 1 மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டிய பிரமாணங்களாவன: 2 எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும்...

நாள் 21 – யாத்திராகமம் 18-20

யாத்திராகமம் – அதிகாரம் 18 1 தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ...

நாள் 20 – யாத்திராகமம் 14-17

யாத்திராகமம் – அதிகாரம் 14 1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று...

நாள் 19 – யாத்திராகமம் 11-13

யாத்திராகமம் – அதிகாரம் 11 1 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின் மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்;...

Page 24 of 46 1 23 24 25 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?