தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும்
பெப்ரவரி 28 அவர் அவர்களை அழிப்பார்… இவ்விதமாய், நீ அவர்களைத் துரத்தி, அவர்களை அழிப்பாய் (உபா.9:3). மனிதனோடு தேவன் ஈடுபடுகின்ற செயல்களில், ...
Read moreபெப்ரவரி 28 அவர் அவர்களை அழிப்பார்… இவ்விதமாய், நீ அவர்களைத் துரத்தி, அவர்களை அழிப்பாய் (உபா.9:3). மனிதனோடு தேவன் ஈடுபடுகின்ற செயல்களில், ...
Read moreபெப்ரவரி 27 பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார் (1.கொரி.1:27). கர்த்தரே வெற்றிக்குக் காரணர் தேவையற்றது என்று கருதப்பட்ட சரிவர ...
Read moreபெப்ரவரி 26 தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோ.5:44) மனிதனாலும் தேவனாலும் ...
Read moreபெப்ரவரி 25 உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது (மத்.9:29) தம்மால் அவர்களுக்குப் பார்வையளிக்க முடியும் என்னும் நம்பிக்கை இருக்கிறதா என்று கர்த்தராகிய ...
Read moreபெப்பரவரி 24 ஆதாம்… தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றான் (ஆதி.5:3) நமது சாயலாக, நமது ரூபத்தின்படி பிள்ளைகளைப் ...
Read moreபெப்பரவரி 23 புத்திமான் கேட்பான். (நீதி.1:5) புத்திமான் கேட்பான், மதியீனனோ கேட்கமாட்டான் என்று அவர்களுக்கிடையில் இருக்கும் வேற்றுமையை நீதிமொழிகள் நூல் வலியுறுத்திக் ...
Read moreபெப்ரவரி 22 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்... (எபேசி.4:12). புரட்சிகரமான உட்கருத்தைக் காணுங்கள்! எபேசியர் நான்காவது அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள ...
Read moreபெப்ரவரி 21 என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன். (2.இராஜா.4:13). சூனேம் ஊரில் வசித்த கனம் பொருந்திய பெண்மணி விருந்தோம்பலில் ...
Read moreபெப்ரவரி 20 நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் (ஆதி.24:33) தனது பயணத்தின் நோக்கத்தைக் குறித்த அவசரத்தை ஆபிரகாமின் வேலைக்காரன் உணர்ந்திருந்தது ...
Read moreபெப்ரவரி 19 மனிதனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும் என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும் (நீதி.19:3). வேதாகமத்தைப் போன்றதொரு ...
Read moreபெப்ரவரி 18 சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ? (ஆதி.18:25) ஆழ்ந்த சிந்திப்பினும் அறிய இயலா அரிய மர்மங்கள் பல உள்ளன. என்றாலும் ...
Read moreபெப்ரவரி 17 நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். (சங்.4:1) “அமைதியான கடல், நல்லதொரு மாலுமியை உருவாக்குவதில்லை” என்னும் கூற்று உண்மையே. பெருந்தொல்லைகளுக்கு ...
Read moreபெப்ரவரி 16 நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு. (நீதி.14:13) இப்புவி வாழ்வினில் நிலைபேறானது என்று எதைக்குறித்தும் கூற இயலாது. எல்லா நகைப்பிலும் துக்கம் ...
Read moreபெப்ரவரி 15 உன் ஆகாரத்தைத் தண்ணீர்களின்மேல் போடு. அநேக நாட்களுக்குப் பின்பு அதன் பலைனக் காண்பாய் (பிர.11:1). இங்கு ஆகாரம் என்று ...
Read moreபெப்ரவரி 14 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு ...
Read moreபெப்ரவரி 13 ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோ.13:8). நாம் கடன்பெறத் தடைசெய்யப்பட்டிருக்கிறோம் என்பது இக்கூற்றின் பொருளன்று. ...
Read moreபெப்ரவரி 12 இந்த மலையிலும் அல்ல, எருசலேமிலும் அல்ல. (யோ.4:21) யூதர்கள் தொழுதுகொள்வதற்கென்று தேவன் தமது பெயரை எருசலேமில் நிலைநாட்டி இருந்தார். ...
Read moreபெப்ரவரி 11 ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கத்தக்கதாயிருக்கிறது (எபி.4:12). மனிதனுடைய முக்கூறுகளைக் குறித்துத் திருமறை பேசுகின்றபோதெல்லாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என்னும் வரிசையிலேயே ...
Read moreபெப்ரவரி 10 நான் சொல்லுகிறதென்னவென்றால் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் (கலா.5:16). சிலர் சிந்திப்பதுபோன்று, ஆவிக்கேற்றபடி நடந்துகொள்வதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. அது நடைமுறைக்கு ...
Read moreபெப்பரவரி 9 நமக்கு விரோதியாய் இராதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் (லூக்.9:49-50) மேலோட்டமாக இதனைப் படிக்குங்கால், இதற்கு முந்தின நாள் சொல்லப்பட்ட ...
Read moreTamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible