தினதியானம்

கிருபைக்கு உண்மையாயிருத்தல்

யூதா 1:1-16 கடவுளின் கிருபை பாவம் செய்து கொண்டேயிருப்பதற்கு இடம் கொடுக்கிறதா? திரும்பவும் திரும்பவும் பாவம் செய்வதினால் கடவுளின் கிருபையை இன்னும்...

கடவுளின் கரிசனை

மத்தேயு 15:21-39 தளரா நம்பிக்கை: இயேசு பிற இனத்தவரிடம் அக்கறையற்றவரல்ல.  குறிப்பிட்ட காலத்திற்குள் இராஜ்யத்தின் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதிருந்தது.  எனவே, இஸ்ரவேலரிடம்...

கர்த்தர்

நாகூம் 1:1-15 முன்னுரை(வ. 1) புத்தகத்தின் பொருள், ஆசிரியர், ஆக்கியோனின் பிறப்பிடம், நினிவேயைக் குறித்துக் கடவுள் முன்னுரைத்தவை கூறப்படுகின்றன. கர்த்தர் (வ....

நீரே கர்த்தர்

ஏசாயா 37:1-20 அசரியா இராஜாவின் தூஷண வார்த்தைகளினிமித்தம் மனம் நொந்து தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு துக்கத்துடன் வந்த தனது பிரபுக்களோடு...

உறுதியாயிரு அன்பாயிரு

உபா.24:1-22 சமுதாயத்தில் பெண்கள், ஏழைகள், அயல்நாட்டவர், அநாதைகள், விதவைகள், அடிமைகள் ஆகியவர்களின் நலன் எவ்வாறு காக்கப்பட வேண்டும் என்பதை மோசே இப்பகுதியில்...

உயரிய கற்பனை

மத்.12:1-8  ஓய்வுநாளின் ஆண்டவர்: சீடர் கதிர்களைக் கொய்தனரே ஒழிய, அறுவடை செய்வதில்லை.  ஆனால், பரிசேயரோ பசியாக இருந்தோரின் தேவையை மதிக்காது.  குற்றங்காணுவதிலே...

யார் இதைச் சகிக்க முடியும்?

யோவே.2:1-17 எக்காளத்தின் தொனி, நெருங்கி வரும் சத்துருவின் சேனையின் தொனிப்போல் அபாய அடையாளத்தைக் காண்பிக்கிறது (3-11).  இந்த வசனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பின்,...

எல்லாம் உங்களுடையதே

1.கொரி.3:21 என் பிரிய சகோதரரே, கேளுங்கள்: |தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரிவான்களாகவும் தம்மமிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின இராச்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும்...

ஜீவனுள்ளோருக்குத் தேவன்

மத்.22:15-33 எவருக்கு?: பரிசேயரின் சீடரும் ஏரோதியரும் கூடி வந்து இயேசுவைக் குற்றப்படுத்த முயன்றும், இயேசு இவர்களைத் தோல்வியுறச் செய்வது மட்டுமல்லாது.  ஆழமான...

இராஜ்யத்தின் வாழ்வு

மத்.18:10-20 வழிதவறி அலைவோர்: இயேசுவின் அடியவரில் மிகச் சிறியோரின ஆவிக்குரிய பிரதிநிதிகள் (தேவதூதர்) இராஜாவின் சமுகத்தை எளிதில் அடைகிறார்கள்.  எனவே, அச்சிறியோரை...

இராஜ்யத்தின் மேன்மை

மத்.13:44-58 அனைத்திற்கும் மேல்: கடவுள் இராஜ்யத்தைக் கண்டோர் அதன் ஆசிகளைப் பெற அனைத்தையும் விட்டுக் கொடுப்பார். வ. 52-இயேசுவின் சீடன் இராஜ்யத்துக்கடுத்தவைகளை...

இயேசு நமது தேவைகள் அனைத்தையும் நிறைவுசெய்கிறார்

மத்.14:13-21 இயேசுவில் அதிநிறைவு: இயேசு ஏரோதுக்கு அஞ்சவில்லை.  ஆனால், அவரது வேளை (கடவுள் நியமித்த காலம்) வருமுன் சிக்கிக் கொண்டு, பரமதந்தையின்...

இதய நிறைவால் வாய் பேசும்

ரோ.15:14-22  பவுலுடைய மனதைப் பளிங்கெனக் காட்டும் சில பகுதிகளில் இது ஒன்று.  பவுல் எவரையும் புண்படுத்தாதபடி எழுதுகிறார்.  ரோமக் கிறிஸ்தவர்களுக்கு தேவ...

யேகோவாயீரே

ஆதி.22:14 உங்கள் அணைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வருடமுழுவதும் தேவன் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாரக! மோரியா மலையின் பர்வதமொன்றில் ஆபிரகாம் நின்று...

Page 7 of 9 1 6 7 8 9
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?