தினதியானம்

திட்டமிடப்பட்டுள்ள வாழ்நாட்கள்

மார்ச் 1 பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? (யோ.11:9) யூதேயா நாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கல்லெறிந்து கொல்ல யூதர்கள் முயற்சி...

தேவனுடைய பங்கும் மனிதனுடைய பங்கும்

பெப்ரவரி 28 அவர் அவர்களை அழிப்பார்… இவ்விதமாய், நீ அவர்களைத் துரத்தி, அவர்களை அழிப்பாய் (உபா.9:3). மனிதனோடு தேவன் ஈடுபடுகின்ற செயல்களில்,...

கர்த்தரே வெற்றிக்குக் காரணர்

பெப்ரவரி 27 பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார் (1.கொரி.1:27). கர்த்தரே வெற்றிக்குக் காரணர் தேவையற்றது என்று கருதப்பட்ட சரிவர...

தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுதல்

பெப்ரவரி 26 தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோ.5:44) மனிதனாலும் தேவனாலும்...

விசுவாசத்தின் அளவிற்குத்தக்க வெற்றி

பெப்ரவரி 25 உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது (மத்.9:29) தம்மால் அவர்களுக்குப் பார்வையளிக்க முடியும் என்னும் நம்பிக்கை இருக்கிறதா என்று கர்த்தராகிய...

புத்திமான் புத்தி கேட்பான்

பெப்பரவரி 23 புத்திமான் கேட்பான். (நீதி.1:5) புத்திமான் கேட்பான், மதியீனனோ கேட்கமாட்டான் என்று அவர்களுக்கிடையில் இருக்கும் வேற்றுமையை நீதிமொழிகள் நூல் வலியுறுத்திக்...

இடம்பெயரும் இறைப்பணியாளர்

பெப்ரவரி 22 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்... (எபேசி.4:12). புரட்சிகரமான உட்கருத்தைக் காணுங்கள்! எபேசியர் நான்காவது அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள...

தெரிந்துகொள்ள வேண்டிய சுற்றத்தார்

பெப்ரவரி 21 என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன். (2.இராஜா.4:13). சூனேம் ஊரில் வசித்த கனம் பொருந்திய பெண்மணி விருந்தோம்பலில்...

கிறிஸ்தவப் பணியில் அவசரம்

பெப்ரவரி 20 நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் (ஆதி.24:33) தனது பயணத்தின் நோக்கத்தைக் குறித்த அவசரத்தை ஆபிரகாமின் வேலைக்காரன் உணர்ந்திருந்தது...

மனிதனின் தாறுமாறான வழி

பெப்ரவரி 19 மனிதனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும் என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும் (நீதி.19:3). வேதாகமத்தைப் போன்றதொரு...

இடுக்கத்தின் வழியாய் விசாலம்

பெப்ரவரி 17 நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். (சங்.4:1) “அமைதியான கடல், நல்லதொரு மாலுமியை உருவாக்குவதில்லை” என்னும் கூற்று உண்மையே. பெருந்தொல்லைகளுக்கு...

குறைவுடைய மனிதன்

பெப்ரவரி 16 நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு. (நீதி.14:13) இப்புவி வாழ்வினில் நிலைபேறானது என்று எதைக்குறித்தும் கூற இயலாது. எல்லா நகைப்பிலும் துக்கம்...

சூழ்நிலையை முறியடித்தல்

பெப்ரவரி 14 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு...

தகுதியான கடன்

பெப்ரவரி 13 ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோ.13:8). நாம் கடன்பெறத் தடைசெய்யப்பட்டிருக்கிறோம் என்பது இக்கூற்றின் பொருளன்று....

மனிதனுடைய மூக்கூறுகள்

பெப்ரவரி 11 ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கத்தக்கதாயிருக்கிறது (எபி.4:12). மனிதனுடைய முக்கூறுகளைக் குறித்துத் திருமறை பேசுகின்றபோதெல்லாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என்னும் வரிசையிலேயே...

Page 4 of 9 1 3 4 5 9
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?