கோபத்தை கையாளுதல்
கோபத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள்: 1). கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும். 2). பாம்பைப் போல படம் எடுத்து சீறலாம், கொத்தத்தான் கூடாது. 3)....
கோபத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள்: 1). கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும். 2). பாம்பைப் போல படம் எடுத்து சீறலாம், கொத்தத்தான் கூடாது. 3)....
"நம் தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது" (சங் 136:23) தேவன் உன்னதமானவர். உன்னத பதவிக்குத்தகுதியானவர். ஆனால் அவர் தாழ்ச்சியில் இருப்போரை நினைப்பவர். தாழ்மைப்படும்...
நல்வாழ்வு தியாகம் நிறைந்தது. யாரோ ஒரு சிலருக்காகவே அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை வாழ்க்கைப் பற்றிய சாதாரண பார்வைகள். கிறிஸ்தவர்கள், அதாவது விசுவாசிகள் யாருக்காக வாழ்கின்றார்கள்? யாருக்காக...
வேதாகமத்தில் பல தேவாலயங்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயிரம் ஆட்சி ஆண்டு தேவாலயம் இதில் இறுதியானது. 1). மோசேயின் ஆசரிப்புக் கூடாரம் (யாத் 40 ) -...
வாழ்க்கை முறையும் தேவ பக்தியும் பின்னிப் பிணைந்தவை. ஏசாயா இதனைத் தெளிவாக விளக்குகிறார். பல நேரங்களிலும் தேவன் நமது வாழ்வில் செயல்பட இடையூறாக இருப்பவை நமது அக்கிரமங்களாகும்....
அவரது ஆசீர்வாதங்கள் அளவிடற்கரியன சங்கீதம் 103:11-13 1). உயரம் : பூமிக்கு வானம் உயரமானதுபோல அவரது கிருபை உயரமானது. 2). அகலம் : மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே உள்ள தூரம்...
01). மோசே - வேதப்பிரமாணத்தைப் போதித்தார் (உபா 4:5). 02). பெசலெயேல் அகோலியாய் - கலையறிவு மிக்க இவர்கள் ஆசரிப்புக் கூடாரப் பணியில் போதித்து வழி நடத்தினர்...
வேதாகமத்தின் இதய பகுதியில் ஒரு கல்லாக கிறிஸ்து காணப்படுகிறார். இந்தக் கல் பெரும் விலை மதிப்புடைய வைரக்கல்லிலும் பெரும் மதிப்புடையது. ஆனால் இதன் மதிப்பை அறியமுடியாத மனிதர்...
(1) பாவப் பரிகாரம் ஏற்பட்டது (எபி9:26) (2) நியாயப்பிரமாண சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது (கலா 3:13) (3) யூத-புறஜாதி வேறுபாடு நீங்கியது (எபே 2:14-16) (4) தேவனுடன்...
இடைவிடாமல் பிரசங்கம் செய்யவோ, இடைவிடாமல் ஊழியம் செய்யவோ கூறாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என வேதம் கட்டளையிடுகிறது. சங்கீத ஆசிரியர் காலையிலும், நண்பகலிலும், மாலையிலும், நாள்தோறும் இரவும்...
துயரங்களின் காரணங்களைத்தேடி கவலைப் பாயில் முடிங்குவதோ? உலகில் ஏதாவது பெற்றுள்ளதில் ஒரு பாக்கியம் மட்டுமே உண்டு. எல்லாவற்றையும் ஒருநாள் விட்டுச் செல்ல வேண்டும். தனியாக... ஒரு நீண்ட...
செய்யக்கூடாததை செய்தது பாவமாயிற்று. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்யாமலிருப்பதும் பாவம்தான். இன்றைய மனிதர் செய்யக் கூடாததைச் செய்து பாவத்தின்மேல் பாவத்தைக் கூட்டுகின்றனர் என்பது ஒரு பக்க உண்மை......
இறக்கைகள் இருந்தால் போர்த்திக் கொண்டிராதே பறந்துகாட்டு...! வெளிச்சமிருந்தால் மரக்காலில் புதைந்திராதே வெளியே கதிர்வீசு...! இதுவே உயிருள்ள விசுவாச வாழ்வு...!
தேவகுமாரனுக்கு குடிக்க மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது. 1). சிலுவையி்ல் அறைதவற்கு முன் (மாற்கு15:23) வெள்ளைப்போலம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்க கொடுக்கப்படும் பானம். ஆனால் கிறிஸ்துவோ...
ஆக்கில்லா பிரிஸ்கில்லா (அப் 18, ரோம 16:3-5, 1கொரி 16:19, 2தீமோ 4:19) இவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைத்தே பேசப்படுகின்றனர். பொந்து தேசத்தைச் சார்ந்த ஆக்கில்லா...
1. பாவப்பரிகாரம் கிடைத்தது எபி - 9:26 2. நியாயப்பிரமாணச் சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது கலா - 3:13 3. நியாயப்பிரமாண அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்தது - கொலோ...
*துக்கத்தில் யோவான் 14 தை அழையுங்கள்! *மனிதர்கள் விழுத்தாட்டும் போது சங்கீதம் 27 தை அழையுங்கள்! *பலன் கொடுக்க விரும்பினால் யோவான் 15 தை அழையுங்கள்! *பாவம் செய்துவிட்டால்...
வேதத்தில் தேவ மனுஷர்களின் வாழ்க்கைச் சரித்திரம் நமக்கு ஊக்கமளிக்கிறதாக இருக்கிறது. எப்படியெனில் அவை இக்காலத்து வாழ்க்கை சரித்திரங்கள் போலில்லாமல் அந்த தேவ மனிதர்களின் பலவீனப்பகுதிகளையும்கூட நமக்கு...
சிக்கல்களுக்குள் சிக்கி விட்டீர்களா? பதில் தேடுங்கள். இரண்டு பதில்களை வைத்துள்ளீர்களா? இரண்டும் பயனில்லை என்கிறீர்களா? வேறு பதில் இல்லை என்கிறீர்களா? வாருங்கள் தேவ ஞானத்திடம் அங்கே மூன்றாவது...
யோவான் தமது நூலில் கிறிஸ்து தேவகுமாரன் என நிரூபிக்க ஏழு அடையாளங்கள், அறிக்கைகளைப் பயன்படுத்துவதுபோல கிறிஸ்து உட்பட்ட ஏழுபேரின் சாட்சிகளையும் முன்னிறுத்துகிறார். 1. யோவான்ஸ்நானன் - இவரே...
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible