மே 21
மே 21 இராக்காலத்தில் என்சங்கீதத்தை நான் நினைத்து (சங்.77.6). பாடும் பறவைஒன்றைப்பற்றி ஒரு சயம் ஒரு புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். அதன் சொந்தக்காரார்விரும்பும் இசையை அதன் கூட்டில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்பொழுது பாடாதாம். தெளிவாகத்தொடர்ந்த இசையாக இப்பொழுது அது பாடாது. ஆனால், காலை ஒளியை மறைத்து, அதன் கூட்டைமுழுமையாக மூடிவிட்டால், அது தானாகவே முழுக்கீதத்தையும் பாடிவிடுமாம். மக்களிலும் அநேகர் இருளாக்கும்நிழல்கள் வரும் வரையும் பாடக் கற்றுக்கொள்ளமாட்டார்கள். கதைகளில் வரும் நைட்டிங்கேல்பறவை, ஒரு முள் முன்னால் தன் மார்பை பதித்து…