மே 31
மே 31 தானியம்ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல….. (யோபு 5:26). உடைத்தெடுக்கப்படும்கப்பல்களிலிருந்து எடுக்கப்படும் மரம் உயர்ந்த தரமாயிருப்பதன் காரணம் அவைகளின்வயதுமட்டுமல்ல, கடலில் அக் கப்பல்கள் செல்கையில் அலைகளால் அடிபட்டு அலைகளின் அழுத்தம்,இழுவை ஆகியவைகளுக்குட்பட்டு வலுவடைவதுமே என்று பழைய கப்பல்களிலிருந்தெடுக்கும் மரங்களைஏலத்தில் எடுக்கும் ஒருவர் கூறுகிறார். அவ்விழுவைகளும், முறுக்கங்களும் அழுத்தங்களும்அம்மரங்களிலுள்ள நார்கள வலுவுறச் செய்கின்றன. அவற்றுள் ஊறிவிடும் கடல் நீரால் ஏற்படும்இரசாயன மாற்றங்களும், அவை ஏற்றிச்செல்லும் பொருள்களும் அவற்றின் வலுவுக்கும் உயர்வுக்கும்காரணமாகலாம். எண்பது வயதான ஒருகப்பலிலிருந்து எடுக்கப்பட்ட பலகைகளும், பலகை…