மார்ச் 31
எதிர்காற்றாயிருந்தபடியால் (மத்.14:24). மார்ச் மாதத்தில் காற்றுஅகோரமாயிருக்கும். அவைகள் என் ஜீவியத்தில் மிகக் குழப்பான காலத்தைக்குறிப்பிடவில்லையா? இப்படிப்பட்ட காலங்களைக் குறித்து நான் அறிந்துள்ளபடியால் நான்சந்தோஷப்படவேண்டும். எப்போதும் மத்தியானம்போலிருக்கும் தாமரை நாடு என்றழைக்கப்படும்நாட்டிலும், காற்று, ஒருபோதும் பலமாக வீசாத அவிலியன் பள்ளத்தாக்கின் புல்மைதானத்திலும் தங்குவதைப் பார்க்கிலும் மழை பெய்து வெள்ளம் ஏற்படுவது நலம்.சோதனையாகிய புயல்கள் கடுமையாகத் தோன்றுகின்றன. ஆனால் அவை என்னை ஊக்கமாய் ஜெபி க்கஏவுகிறதில்லையா? அவை என் குணத்தைச் சீர்படுத்திச் செல்வதில்லையா? உற்றாரை இழக்கும் புயல்கடுரமானதே. ஆனால் பிதா…