யூன் 30
யூன் 30 அமைதலுண்டாயிற்று,அப்பொழுது நான் ஒரு மெல்லிய சத்தம் கேட்டேன் (யோபு 4:16). இருபதாண்டுகளுக்கு முன் என்நண்பர் ஒருவர், மெய்ச்சமாதானம் என்ற ஒரு புத்தகத்தை என்னிடம் தந்தார். மத்தியகாலத்தில் பிரபலமாயுள்ள ஒரு செய்தியை அது தந்தது. நாம் மட்டிலும் அவர் குரலைக் கேட்கும்அளவுக்கு அமைதியாய் இருந்தால், ஆண்டவர் நமது உள்ளத்தின் ஆழத்தில் நம்முடன்பேசுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதே அச்செய்தி. அது ஓர் இலகுவான காரியம்என்று எண்ணினேன் நான். அது, முதல் நான் அமைதியாயிருக்கப் பயிற்சிசெய்ய முயற்சித்தேன்.ஆனால் நான் ஆரம்பித்தவுடனே,…