பெப்ரவரி 18
நீங்கள்ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வோம்என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் (மாற்.11:24). என் மகன் பத்துவயதாயிருக்கும்போது, அவனுடைய பாட்டி அவனுக்குக் கிறிஸ்மஸ் பரிசாகத் தபால் பில்லைகள்சேர்த்துவைக்கும் ஒரு புத்தகம் கொடுப்பதாக வாக்களித்தார். கிறிஸ்மஸ் வந்தது.பாட்டியிடமிருந்து அப் புத்தகம் வரவில்லை. அதைக் குறித்து ஒரு செய்தியும் வரவில்லை.நாங்கள் அக்காரியத்தைக் குறித்து ஒரு செய்தியும் கேள்விப்படவில்லை. நாங்கள் அக்காரியத்தைக் குறித்துப் பேசவுமில்லை. அவனுடைய கிறிஸ்மஸ் வெகுமதிகளைப் பார்க்க, அவனுடையசிநேகிதர் வந்தபோது, அவனுக்குக் கிடைத்த ஒவ்வொரு வெகுமதியைiயும்…