ஏப்ரல் 20
ஏப்ரல் 20 பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சக.4:6). நான் மலையின்மேல் செல்லும் செங்குத்தான ஒரு பாதை வழியே சென்று கொண்டிருந்தேன். மலை அடிவாரத்தில் துவிச்சக்கர வண்டியில் செல்லும் ஒரு சிறுவனைக் கண்டேன். எதிர்காற்று வீசியதால் பையன் வண்டியை ஓட்ட வெகு சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் தன்னாலானவரை முயன்று கொண்டிருந்தான். அவ்வழியே மேலே செல்லும் ஒரு பேருந்து வண்டி வந்தது. அந்த வண்டி அதிக வேகமாகச் செல்லாததால்…