ஏப்ரல் 30
ஏப்ரல் 30 அவலட்சணமும் கேவலமுமானபசுக்கள், அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப் போட்டது. சாவியான கதிர்கள்செழுமையும் நிறை மேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது (ஆதி.41:47). இக் கனவு நமக்கு ஓர்எச்சரிக்கையைத் தருகிறது. நமது வாழ்வி;ல் ஏற்படக்கூடிய பயனற்ற நிலைகள், அவமானம்,தோல்விகள் இவை யாவும் நமது வாழ்வின் சிறப்பம்சங்களை, நாம் அடைந்த பெரும்வெற்றிகளின் பலன்களை, நாம் செய்த பெருஞ்சேவைகளை, நமது சிறந்த அனுபவங்களின் பலன்களை,ஏன் நமது வாழ்வின் சிறந்த ஆண்டுகளையே விழுங்கிப்போடக்கூடும். மிகவும்பயனளிக்கக்கூடியனவாக இருந்த சில மனிதர்களின்…