July

யூலை 1

யூலை 1 கர்த்தருடைய கிருபையோ….. அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது (சங்.103:17). நாம் நல்ல பலமுடையவர்களாயிருந்தால் அதிக நாட்கள் வாழலாம். வியாதியுள்ளவராயிருப்பின் கொஞ்ச காலம் மட்டுமே வாழுவோம். வாழ்நாள் நீண்டதாயிருப்பினும், குறுகியதாயிருப்பினும் இது நிச்சயமற்ற ஒரு வாழ்க்கை. சீக்கிரமாக கடந்து செல்லக்கூடியது. மனுஷருடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது. வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதன் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது. ஆனால் தேவனுடைய கிருபை, அவருடைய மன உருக்கம், தம்…