February

பெப்ரவரி 23

பெப்ரவரி 23

நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம். என் பிராணனை வாங்கத் தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத் தேடுகிறான். நீ என் ஆதரவில் இரு (1.சாமு.22:23).

சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச்சிநேகிப்பவனுமுண்டு என்று சாலோமோன் ஞானி (நீதி.18:24) கூறியுள்ளார். அப்படிச்சிநேகிக்கும் ஒருவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துதான் என்பது எவ்வளவு பெரிய உண்மை! அவர் தமதுநட்பை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். நமது கஷ்டங்கள் பெருகும்போது அவர் நம்மோடிருப்பதைநாம் உணரலாம். உண்மையான உள்ளத்தோடு அவரைத் தேடும்போது மட்டுமே அவரது ஐக்கியத்தைநம்மால் உரணமுடியும்.

அபியத்தாருக்குத் தாவீது இப்படிப்பட்ட நண்பனாக இருநஇதான்.தனஇ உpயர் தப்ப சவுலிடமிருந்து தப்பி ஓடினான். நண்பர்களின்று பைவிடப்பட்ட நிலையில்பயத்துடன் இரந்தான். தனஇனைப்போலவே இராஜாவின் பொறாமைக்கு ஆளாகி ஆபத்தினைஎதிர்நோக்கியிருந்த தாவீதிடம் உதவிக்காக வந்து சேர்ந்தான்.

தாவீதைப்போன்ற ஒரு நண்பர் நம்கிருந்தால் நம்உள்ளத்திலிருக்கும் பயத்தை நீக்கி வேண்டிய ஆறுதல் கூறுவார். நம்மைப்போனஇற உடன்விசுவாசிகளுக்கும், மன வேதனைப்படுவோருக்கும், நம்பிக்கையுள்ள உண்மையுள்ள நண்பர்களாகநாமும் உதவவேண்டும். ஏhசாய ஒரு மனிதனைப்பற்றிக் கூறுகிறார். அவர் காற்றுக்கு ஓதுக்hகவும்,பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்தபூமிக்க பெருங்கன்மலையினஇ நிழலாகவும் இருப்பார் (ஏசா.32:2).

கோழைத்தனமுள்ளவர்களுக்கு நாமஇ பலத்த கோபுரமாகவும்,பயந்தவர்களுக்கு அடைக்கலமான கோட்டையாகவும், அவர்களுடன் நட்புள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.தாவீது, இராஜாவாக பதவிக்கு வந்தான். அபியத்தார் ஆசாரியனாக்கப்பட்டான். இருவரும்தேவனுக்கும் தேசத்திற்கும் ஊழியம் செய்யும் பொறுப்பேற்றனர். இன்று நம்மோடு நட்பாக இருப்Nhர்நாளை நமஇமை நட்டாற்றில் விட்டுவிடஇடுhல் என்ன செய்வது? இவர்கள் எல்லாருக்கும்மேற்பட்ட உண்மையுள்ள நண்பர் ஒருவர் உண்டு. அவர் என்றென்றும் நம்மோடிருந்து வழிநடத்தும்சிறந்த நண்பர்.