மே 21
மே 21 …. பயப்படாதே, இது முதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் (லூக்.5:10). நமது இரட்சகரைச் சந்திக்கும் வரையில் சீமோன் பேதுரு சுயநிறைவுள்ளவனாயிருந்தான். யோர்தான் நதிக்கரையில் யோவான் ஸ்நானன், இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி எனக் கூறிய வார்த்தைகளைக் கேட்டான். இரா முழுவதும் பாடுபட்டு ஒன்றும் கிட்டாமல் சோர்ந்து போன அவன் ஆண்டவரின் கட்டளைப்படி மீண்டும் வலை வீசினான். திரளான மீன்கள் கிட்டியதால் திடுக்கிட்டான். இயேசுவின் பாதத்தில் விழுந்து, ஆண்டவரே நான் பாவியான மனுஷன்.…