மார்ச் 21
மார்ச் 21 …….. அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது (எசேக்.3:1). தேவசித்தம் நமக்குத் தேனைப்போன்று இனிமையாக இருக்கும்.ஆனால் எசேக்கியேல் தேவனுடைய வெளிப்பாட்டிற்கு விரோதமாக இருந்தான். அவன் வெளிநாட்டில்ஒரு கைதியாக இருந்தான். அதுவும் தன் சொந்த நாட்டைவிட்டு அதிக தூரத்தில் இருந்தான்.தன்னுடைய நிலைமையைக் கண்டு அவன் வெறுப்புற்றான். தன் சொந்த நாட்டை விட்டும், தனக்கும்அன்பான மக்களை விட்டும் பிரிந்திருப்பது சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி தேவனுடைய இனியசித்தத்திற்கு விரோதமாய் இருதயத்தைக் கடினப்படுத்தும். மேலும் தேவன் எசேக்கியேல் கடின முகமும்,முரட்டாட்ட…