யூன் 20
யூன் 20 பர்சிலா…. மெத்தைகளையும் கலங்களையும்…. கோதுமையையும், வாற்கோதுமையையும்,… தேனையையும், வெண்ணையும்….. தாவீதுக்குக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும்…. கொண்டுவந்தார்கள் (2.சாமு.17:27-29). நண்பர்கள் தேவையா? பர்சிலாவைப் போன்றவர்களைத் தேடுங்கள். வேதப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பாத்திரம் பர்சிலாதான். அவனைப்பற்றி வேதாகமத்தில் அதிகமாகக் கூறப்படாவிடினும், அவனைப் பற்றிய செய்தி ஊக்கமளிக்கக் கூடியதாகவும், மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. யோர்தானுக்கு கிழக்கேயுள்ள மேய்ச்சல் நிலமான கீலேயாத்தில் அவன் பெரிய பணக்காரனாகவும், மேய்ப்பனாகவும் இருந்தான் என்பது தெளிவு. இராஜா வுக்கும் அதிகம் தேவையான வேளையில் அவன்…