யூலை 21
யூலை 21 தானியேலே, பயப்படாதே! நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது. உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன் (தானி.10:12). வேதாகமம் முழுவதிலும் தேவன் நம்முடைய பிள்ளைகளிடத்து காட்டும் அன்பைக் காணமுடிகிறது. ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதனாக இருந்தான். மோசே உன்னதமானவரோடு முகமுகமாய்ப் பேசினான். தேவனால் அதிகம் நேசிக்கப்பட்ட மக்களுக்குள் தானியேலும் ஒருவனாக இருந்தான் (தானி.10:19). மாசற்ற தேவனுடைய ஊழியக்காரனாகிய தானியேல் மூன்று வாரங்களாக…