1. ஓடவேண்டிய வழி:
(1) பூர்வ வழி (ஏரேமி.6:16)
(2) ஜீவ வழி (எரேமி.21:8)
(3) இடுக்கமான வழி (மத்.7:13-14)
(4) சத்திய வழி (யோ.14:6)
(5) பரிசுத்த வழி (ஏசா.35:8)
(6) உபத்திரவங்களின் வழி (அப்.14:22)
(7) சீயோனுக்குப் போகிற வழி (எரேமி.50:5)
2. ஓடவேண்டிய விதம்:
(1) தன் அரையைக் கட்டிக்கொண்டு (1.இராஜா.18:46, எபேசி.6:14, ஏசா.11:5, 1.பேதுரு.1:13, எரேமி.13:1-2, மத்.3:4, அப்.13:25
(2) இச்சையடக்கத்தோடு (1.கொரி.9:25, 2.தீமோ.2:22, 3:6, தீத்து 2:12, 1.பேது.1:14, 2:11, ரோ.13:14,
(3) பின்னானவைகளை மறந்து (பிலி.3:12-14, அப்.20:24)
(4) பாராமான யாவற்றையும் பாவத்தையும் தள்ளிவிட்டு (எபி.12:1)
(5) இயேசுவை நோக்கி (எபி.12:1, 3:1)
(6) பொறுமையோடே (எபி.12:1)
(7) கர்த்தருடைய கற்பனைகளின் வழியாக (சங்.119:32)
3. ஓட்டத்தினால் கிடைக்கும் பலன்:
(1) வாடாத கிரீடம் (1.பேது.5:4)
(2) நீதியின் கிரீடம் (2.தீமோ.4:7-8)
(3) மகிழ்ச்சியின் கிரீடம் (1.தெச.2:19, பிலி.4:1)
(4) அழிவில்லாத கிரீடம் (1.தெச.9:25)
(5) மகிமையின் கிரீடம் (1.கொரி.9:25)
(6) அலங்காரமான கிரீடம் (ஏசா.2:7, நீதி.4:9, 16:31)
(7) ஜீவ கிரீடம் (யாக்.1:12, வெளி 2:10)