ஆபிரகாமின் ஆணைப்படி வேலைக்காரனான எலியேசர் ஈசாக்குக்குப் பெண்கொள்ளும்படி புறப்பட்டான். அவன் மெசப்பொத்தாமியாவில் கர்த்தரிடம் பொருத்தனை பண்ணினான். அப்பொழுது ரெபேக்காள் துரவண்டையில் வந்து எலியேசர் பண்ணிக்கொண்ட பொருத்தனைகளின்படியெல்லாம் செய்தாள். அவள் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ரெபேக்காளின் சகோதரன் லாபானும், அவன் வீட்டாரும் எலியேசரை உபசரித்தார்கள். அவன் தான் வந்த விபரத்தை விளக்கினான். லாபான் இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது. உமக்கு நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது என்று சொல்லி, ரெபேக்காளை அவனுடன் அனுப்பிவிட்டார்கள். ரெபேக்காள் ஈசாக்கிடம் வந்து அவனுக்கு மனைவியானாள். (ஆதி.24:1-67, 25:20)
(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...
Read more