*துக்கத்தில்
யோவான் 14 தை அழையுங்கள்!
*மனிதர்கள் விழுத்தாட்டும் போது
சங்கீதம் 27 தை அழையுங்கள்!
*பலன் கொடுக்க விரும்பினால்
யோவான் 15 தை அழையுங்கள்!
*பாவம் செய்துவிட்டால்
சங்கீதம் 51 றை அழையுங்கள்!
*ஆபத்துவேளையில்
சங்கீதம் 91 றை அழையுங்கள்!
*தேவன் தூரமாக இருப்பதாக நினைத்தால்
சங்கீதம் 139 தை அழையுங்கள்!
*விசுவாசத்திற்கு கலங்கம் வந்தால்
எபிரேயர் 11றை அழையுங்கள்!
*தனிமையிலும் பயத்திலும் இருந்தால்
சங்கீதம் 23 றை அழையுங்கள்!
*கசப்பான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால்
1கொரிந்தியர் 13றை அழையுங்கள்!
*பவுலின் சந்தோஷத்திற்கான இரகசியம்
கொலோ 3:12-17 லை அழையுங்கள்!
*கிறிஸ்தவத்தைப் பற்றிய தெளிவுக்கு
2கொரிந்தியர் 5:15-19 தை அழையுங்கள்!
*வெறுக்கப்பட்டவர்களாக எண்ணினால்
ரோமர் 8:31 றை அழையுங்கள்!
*சமாதானம் இளைப்பாறுதல் தேவையானால்
மத்தேயு 11:25-30 தை அழையுங்கள்!
*வீட்டை விட்டு வெளியே சென்றால்
சங்கீதம் 121றை அழையுங்கள்!
*உங்கள் ஜெபம் சுயத்தை சார்ந்தால்
சங்கீதம் 67 லை அழையுங்கள்!
*பெரிதான அழைப்பு வாய்ப்பு கிடைத்தால்
ஏசாயா 55 தை அழையுங்கள்!
*இலக்கையடைய தைரியம் வேண்டுமானால்
யோசுவா 1 றை அழையுங்கள்!
*சோர்வடைந்தால்
சங்கீதம் 27 லை அழையுங்கள்!
*உங்கள் பை வெறுமையானால்
சங்கீதம் 37 லை அழையுங்கள்!
*மக்களின்மீது நம்பிக்கை இழந்தீர்களாயின்
1கொரிந்தியர் 13 றை அழையுங்கள்!
*மக்கள் கெட்டவர்களாக இருந்தால்
யோவான் 15 தை வாசியுங்கள்!
*வேலைத்தளத்தில் நீங்கள் மட்டந்தட்டப்பட்டால்
சங்கீதம் 126 றை வாசியுங்கள்!