காலங்கள் தாண்டியும் தனக்குப் பிள்ளை கிடைக்காததால் சாராய் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். (கி.மு.1881). ஆகார் ஆபிரகாமின் 86 வது வயதில் இஸ்மவேலைப் பெற்றாள். (கி.மு. 1868) தேவன் அவனுக்குத் தரிசனமாகி, திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று சொல்லி அவன் பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார். ஜாதிகளுக்கெல்லாம் தாயாக இருப்பாள் என்று சாராயின் பெயரைச் சாராள் என்று மாற்றினார். கர்த்தர் இஸ்மவேலைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். இஸ்மவேலின் 13வது வயதில் ஆபிரகாமும் அவனுடையவர்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு வேறுபடுத்தப்பட்டார்கள். (ஆதி.16:1-16, 17:1-27).
(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...
Read more