கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, “நீ உன் தேசத்தையும், இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கிற தேசத்திற்குப் போ…. என்றார். (கி.மு. 1907). ஆபிராமும், தகப்பனாகிய தேராகும், மனைவியாகிய சாராயும், ஆரோனின் குமாரனாகிய லோத்தும் ஊர் என்னும் தங்கள் தேசத்தைவிட்டு ஆரானுக்குச் சென்று அங்கே தங்கினார்கள். (ஆதி.12:1-3, 11:31-32). இது முதல் வாக்குத்தத்தத்தின் காலம் ஆரம்பமாயிற்று.
https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_405.mp4
Read more