(1) ஆபிரகாமின் ஜெபம்:
தன் மனைவியை எடுத்த அபிமெலேக்குக்காக (ஆதி.20:7,18) தன் சகோதரனுடைய மகன் லோத்து குடும்பத்திற்காக (ஆதி.18:23-,24,32)
(2) ஈசாக்கின் ஜெபம்:
மலடியாயிருந்த தன் மனைவிக்காக (ஆதி..25:21)
(3) யாக்கோபின் ஜெபம்:
எல்லாவற்றையும் அக்கரைப்படுத்தி தனித்து தேவனோடு போராடி ஜெபித்தான் (ஆதி.32:22-29, ஓசி.12:4)
(4) மோசேயின் ஜெபம்:
பின்மாற்ற இஸ்ரவேலருக்காக (யாத்.32:9_13,14) தனக்கு விரோதமாய்ப் பேசின சகோதரிக்காக (எண்.12:1-13)
(5) யோபுவின் ஜெபம்:
தன்னை நிந்தித்து, பரியாசம்பண்ணி தூஷித்த சிநேகிதர்களுக்காக (யோபு 42:10, 19:19, மத்.5:44)
(6) அன்னாளின் ஜெபம்:
ஓர் ஆண் மகனைப் பெற்றெடுக்க (1.சாமு.1:10-15)
(7) எலியாவின் ஜெபம்:
ஊக்கமானது, கருத்தானது (1.இராஜா.18:30-38,39,42-46)
(8) எரேமியாவின் கண்ணீர் ஜெபம்:
பின்மாற்ற இஸ்ரவேலர் மனந்திரும்ப (எரேமி.9:1, 14:17, 7:16, 11:14, புல.2:18-19)
(9) இயேசுவின் ஜெபம்:
வாழ்க்கை முழுவதும் ஜெபமே (எபி.5:7)
(10) விதவையின் பிடிவாத ஜெபம்:
அவளுக்கு நியாயம் கிடைத்தது (லூக்.18:1-8)
(11) கானானிய ஸ்திரீயின் ஜெபம்:
அவள் விசுவாச ஜெபம் கேட்கப்பட்டது (மத்.15:22-28)
(12) பவுலின் ஜெப ஜீவியம்:
சபைகளுக்காக (ரோ.16:32, எபேசி.1:16-19, 3:14-19, கொலோ.1:9-11)
(13) எப்பாப்பிராவின் ஜெபம்:
ஜெபங்களில் போராடுகிறான் (கொலோ.4:12)
(14) முதல் நூற்றாண்டு சபையின் ஜெபம்:
அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. சிறைச்சாலைகள் திறவுண்டது. (அப்.1:14, 2:42, 4:31-32, 12:4-12)