(1) யூதருக்கு ராஜாவாகப் பிறந்த இயேசுவைத் தேடி வந்தார்கள். (மத்.2:1-2)
(2) நட்சத்திரத்தினால் வழி நடத்தப்பட்டார்கள். (மத்.2:2,9, வெளி 1:16,20)
(3) சாஷ்டங்கமாய் விழுந்து இயேசுவைப் பணிந்து கொண்டார்கள். (மத்.2:11)
(4) தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத்தையும் வெள்ளைப் போளத்தையும் அவருக்கு காணிக்கையாக வைத்தார்கள் (மத்.2:11)
(5) மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். (மத்.2:10, எண்.24:17, வெளி 22:16)
(6) ஏரோதினிடத்திற்குப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள். (மத்.2:12, ஆதி.31:24, மத்.1:19-25)
(7) இயேசுவைத் தரிசித்து வணங்கினபின், வேறு வழியாய் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். (மத்.21:12, அப்.9:11, ஆதி.24:48, எண்.20:17, சங்.125:5)