(1) ஆவிக்குரிய காரியங்களில் காண்பிக்கின்ற அசட்டை (1.நாளா.13:3-4)
(2) பெருமை (1.சாமு.13:8-11)
(3) கீழ்ப்படியாமை (1.சாமு.15:8-9, 11,22-23)
(4) தேவஊழியனை அவமதித்தல் (1.சாமு.15:26-27, 1.சாமு.24:4-7)
(5) பொறாமை (காய்மகாரம்) (1.சாமு.18:6-9)
(6) தேவநடத்துதலுக்காக பொறுமையாய்க் காத்திராமல் அஞ்சனக்காரியிடம் போனான் (1.சாமு.28:7-8)
(7) அவிசுவாசிகளோடுள்ள ஐக்கியம் (1.சாமு.28:21-25)