(1) சர்ப்பம் சபிக்கப்பட்டது (ஆதி.3:14)
(2) ஸ்திரீயின் வித்து (மீட்பின்) வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது (ஆதி.3:15)
(3) ஸ்திரீயின் பரிதாபம் (ஆதி.3:16)
(4) பூமிக்குச் சாபம் (ஆதி.3:17)
(5) ஜீவியத்தின் நஷ்டம் (ஆதி.3:17)
(6) ஏதேன் ஜீவியம் இழந்தார்கள் (ஆதி.3:23)
(7) ஆத்துமாவிலும் சரீரத்திலும் மரணம் (ஆதி.2:17, 5:5, ரோ.5:12-21)